உலகம் அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கு பிறகு முதன் முறையாக கூடியது இலங்கை நாடாளுமன்றம் Jul 16, 2022 பாராளுமன்ற இலங்கை கோதபய ராஜபக்ஷ ஜனாதிபதி கொழும்பு: இலங்கை அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ததற்கு பிறகு சபாநாயர் மஹிந்த யப்பா அபேவர்தன தலைமையில் முதன்முறையாக இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இலங்கை அதிபர் பதவி காலியாக இருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி