மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேற தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்..!!

கொழும்பு: மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஜூலை 28 வரை இருவரும் இலங்கையை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இரு ராஜபக்சேக்களும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்புள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: