ஈரோட்டில் கவனக்குறைவாக சிகிச்சை அளித்த வழக்கில் ரூ.19 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம்

ஈரோடு: ஈரோடு பெண் ஒருவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்த வழக்கில் ஈரோடு நுகர்வோர் நீதிமன்றம் ரூ.19 லட்சம் அபராதம் வித்தித்துள்ளது. சரோஜா என்ற பெண்ணுக்கு மருத்துவர்கள் கவனக்குறைவாக அறுவை சிகிச்சை செய்ததில் 88% உடல் செயலிழந்து முடக்க நிலைக்கு சென்றுள்ளார்.

Related Stories: