மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பலி!!

மதுராந்தகம் : மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் லாரி மீது அரசு பேருந்து மோதியதில் 2 பெண்கள் உட்பட 6 பேர் பலியாகி உள்ளனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற அரசுப்பேருந்து மோதியதில், 6பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

Related Stories: