மயிலாடுதுறையில் அரசு பேருந்து மோதி தந்தை மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

மயிலாடுதுறை: அரசு பேருந்து மோதி தந்தை மகள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அரசு பேருந்து மோதியதில் தந்தை குமரவேல், மகள் சாய் சக்தி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். குமரவேல், அவரது ,மக்கள் சாய் சக்தி உறவினர் மகன் நித்தீஷ்குமார் இருசக்கர வாகனத்தில் மயிலாடுதுறை நோக்கி சென்றுள்ளனர். இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 3 பேர் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்தனர். கீழே விழுந்த 3 பேர் மீது கும்பகோணத்தை நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி குமரவேல், அவரது மகள் சாய் சக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

Related Stories: