கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தரும் சான்றிதழ் போன்று போலி சான்றிதழ்: டிஜிபி பதில்தர ஆணை

கன்னியாகுமரி: குமரி மாவட்டத்தில் கட்டிடங்களுக்கு தீயணைப்பு துறை சார்பில் தரும் சான்றிதழ் போன்று போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. போலி சான்று வழங்கப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் டிஜிபி பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. மானாமதுரையை சேர்ந்த நாகராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற கிளை உத்தரவிடப்பட்டுள்ளது. 

Related Stories: