தமிழகம் கடலூர் அருகே எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் பலி: 2 பேர் படுகாயம் Jun 23, 2022 கடலூர் பட்டாசு குடன் புதூர் கடலூர்: கடலூர் அருகே எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் படுகாயம் படுகாயமடைந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்; 7,8 தேதிகளில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்..!!
ராமநாதபுரத்தில் சோகம்!: குடும்பப் பிரச்சினை காரணமாக காதல் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை..!!
ஜெயக்குமார் தனசிங் மரணத்தில் என்ன நடந்தது என்பது நெல்லை சென்ற பிறகே தெரியும்: செல்வப்பெருந்தகை பேட்டி
காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு..!!
தென்தமிழகம், கேரளா உள்பட அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலைக்கான எச்சரிக்கை : இந்திய வானிலை ஆய்வு மையம்