தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலை ராஜா உள்ளிட்டோர் ஈபிஎஸ்-க்கு ஆதரவு

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தனித்தனியாக ஆலேசனை நடத்தி வருகின்றனர். தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார்,பொருளாளர் சோலை ராஜா, முன்னாள் மாவட்ட செயலாளர் ராமர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: