சபரிமலை ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்கியதில் முறைகேடு: முன்னாள் அதிகாரியை கைது செய்தது போலீஸ்..!!

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அன்னதானம் வழங்கியதில் முறைகேடு என புகார் எழுந்ததை தொடர்ந்து முன்னாள் அதிகாரி கைது செய்யப்பட்டார். அன்னதானம் வழங்கியதில் ரூ.51 லட்சம் முறைகேடு செய்ததாக முன்னாள் அதிகாரி ஜெயபிரகாஷ் கைதாகினார்.

Related Stories: