தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான T-20 தொடர்: கே.எல்.ராகுல், குல்தீப் விலகல்

மும்பை: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான T-20 தொடரிலிருந்து இந்திய அணியின் கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளக்கியுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: