தமிழகம் குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தாய், மகனை அடித்துக் கொலை: 21 சவரன் நகைகள் கொள்ளை Jun 07, 2022 Muttam குமாரி மாவட்டம் குமரி: குமரி மாவட்டம் முட்டம் பகுதியில் தாய், மகனை அடித்துக் கொலை செய்து 21 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனியாக இருந்த திரேசம்மாள், மகள் மேரியை கொலை செய்த நபர்களை போலீஸ் தேடி வருகிறது.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்
ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் பா.ஜ.க. நிர்வாகி கோவர்தனிடம் ஓரிரு நாளில் நேரில் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்