கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி  நடைபெற்று வருகிறது. உப்பு காற்றினால் திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்படுகிறது.

Related Stories: