தமிழகம் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி Jun 06, 2022 திருவள்ளுவர் கன்னியாகுமாரி குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நடைபெற்று வருகிறது. உப்பு காற்றினால் திருவள்ளுவர் சிலை சேதமடைவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரூ.1 கோடி செலவில் திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசப்படுகிறது.
தொழிற்சாலையில் பணிபுரிந்ததால் நுரையீரல் பாதிப்பு மருத்துவ செலவை பெற்றுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு: ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி வந்ததால் பரபரப்பு
தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் சென்றதாக ரூ1,309 கோடி பணம், பொருள் பறிமுதல்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
மேகதாது அணையை தமிழகம் அனுமதிக்காது கர்நாடக அமைச்சர்களே சித்து விளையாட்டு வேண்டாம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை
சுற்றுலா பயணிகளுக்கு திடீர் கட்டுப்பாடு; ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம்: ஐகோர்ட் உத்தரவு
விசாரணை ஜூன் 21ம் தேதிக்கு ஒத்திவைப்பு: கொடநாடு கொலை வழக்கு மேலும் 4 பேருக்கு சம்மன்: சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை
பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்குவதை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு