நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் வரும் 13-ம் தேதி ஆஜராக ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. வெளிநாட்டு பயணம் காரணமாக நேற்றைய விசாரணைக்கு ராகுல் காந்தி ஆஜராகவில்லை. வெளிநாட்டில் இருப்பதால் அவகாசம் கேட்டதையடுத்து  ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை புதிய தேதியை அறிவித்துள்ளது.

Related Stories: