கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 9,626 கனஅடி தண்ணீர் திறப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 9,626 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரியில் 3,305 கனஅடி, வெண்ணாறில் 3,800 கனஅடி, கொள்ளிடம் 2,521 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories: