அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அண்ணாமலையின் அறிக்கை முற்றிலும் தவறானது: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

சென்னை: தமிழக அரசு பணியாளர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்த அண்ணாமலையின் அறிக்கை முற்றிலும் தவறானது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். மேலும் அரசு பணியாளரின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட வைப்பு தொகை 2022 மார்ச் 31 வரை ரூ.53,555 கோடியாக உள்ளது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

Related Stories: