உடுமலை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாளையத்தில் இருந்து உடுமலை, பழனி வழியாக திருநெல்வேலிக்கு தற்போது கோடை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
உடுமலை: தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தெற்கு ரயில்வே பொதுமேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மேட்டுப்பாளையத்தில் இருந்து உடுமலை, பழனி வழியாக திருநெல்வேலிக்கு தற்போது கோடை சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.