நெல்லை அருகே கேரளாவிற்கு 5 லாரியில் கடத்த முயன்ற 300 டன் கனிமங்கள் பறிமுதல்

நெல்லை: காவல்கிணறு பகுதியில் இருந்து கேரளாவிற்கு 5 லாரியில் கடத்த முயன்ற 300 டன் கனிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட கனிமங்களை ஏற்றிச்சென்ற 5 லாரிகளை வள்ளியூர் போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: