கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 2,615 கனஅடியாக அதிகரிப்பு

தஞ்சை: கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு வினாடிக்கு 1,600 கனஅடியில் இருந்து 2,615 கனஅடியாக உயர்ந்துள்ளது. காவிரியில் வினாடிக்கு 1,000 கனஅடியாகவும், வெண்ணாறில் வினாடிக்கு 1,505 கனஅடியாகவும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 110 கனஅடியாகவும் நீர் உள்ளது.

Related Stories: