மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது

திருச்சி: மேட்டூர் அணையில் இருந்து கடந்த 24ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தது. திருச்சி மாவட்ட விவசாயிகள் முக்கொம்பில் காவிரியில் விதை நெல், மலர்கள் தூவி தண்ணீரை வரவேற்றனர்.

Related Stories: