நூல்விளை உயர்வை கண்டித்து அருப்புக்கோட்டையில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

விருதுநகர்: நூல்விளை உயர்வை கண்டித்து அருப்புக்கோட்டையில் சிறு குறு விசைத்தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். விசைத்தறி உரிமையாளர்கள், நெசவாளர்கள் 5 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.

Related Stories: