தமிழகம் நரிக்குறவ பக்தர்களுக்கு பாரபட்சம்!: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் சஸ்பெண்ட்..!! May 26, 2022 நரியருவ மாமல்லபுரத்தில் தலசயனன் பெருமாள் கோயில் செங்கல்பட்டு: மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலின் செயல் அலுவலர் சிவசண்முக பொன்னி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நரிக்குறவ பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் காட்டிய புகாரில் சமையலர் குமாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்: ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது
சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்
10, 11 மற்றும் பிளஸ் 2 தேர்வுக்கு வராத, தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வழிகாட்ட மேலாண்மை குழு கூட்டம்: மே மாதம் நடத்த பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு
தமிழகத்தில் அனைத்து மத்திய சிறைகளிலும் தொடுதிரை மூலம் வழக்கு விபரங்களை அறியும் வசதி: அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு
உத்தரவாதம் தந்து மருத்துவ மேற்படிப்பு முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுப்பது பாராட்டத்தக்கதல்ல: உயர் நீதிமன்றம் கருத்து
அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம் அடையாளம் காணும் பணியை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு