திருச்சி மாணவி ஈவ் டீசிங் விவகாரத்தில் 18 பேர் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய ஆட்சியர் பரிந்துரை

திருச்சி: திருச்சி மாணவி ஈவ் டீசிங் விவகாரத்தில் 18 பேர் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய ஆட்சியர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டு கைதான 7 பேரையும் விடுதலை செய்யவும் ஆட்சியர் சிவராசு பரிந்துரை செய்துள்ளார். வழக்கு ரத்து என கூறியதால் மாணவி வித்யா லட்சுமியின் உடலை பெற்றுகொள்ள  பெற்றோர், உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

Related Stories: