களக்காடு புலிகள் காப்பக பகுதியில் உள்ள தலையணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிப்பு: வனத்துறை

நெல்லை: நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பக பகுதியில் உள்ள தலையணையில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தலையணை பகுதியில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் அதிகளவில் வருவதால் வனத்துறை  குளிக்க தடை விதித்துள்ளது. 

Related Stories: