அரியலூர் அருகே பெரிய ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு..!!

அரியலூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பெரிய ஏரியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவி நீரில் மூழ்கி உயிரிழந்தார். படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறு நீரில் விழுந்த சுவேதா என்ற மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: