தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக குற்றவாளி கூண்டில் இருக்க வேண்டிய காவலர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் சாடல்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக குற்றவாளி கூண்டில் இருக்க வேண்டிய காவலர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள் என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான சிபிஐ குற்றப்பத்திரிகை குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார். சிபிஐயின் குற்றப்பத்திரிகையை நிராகரிப்பதாக கூறினார்.

Related Stories: