பொன்னமராவதி : பொன்னமராவதி அருகே உள்ள தேரடி மலம்பட்டி மலங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது. மேலமேலநிலை ஊராட்சி தேரடி மலம்பட்டி மலங்கண்மாய் மீன்பிடித்திருவிழா நேற்று நடைபெற்றது. ஊர் முக்கியஸ்தர்கள் சுவாமி வழிபாடு செய்து வெள்ளை வீசி மீன் பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.