வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் 3 மாத கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் 3 மாத கால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கல்வி, வேலை, தொழில், காரணமாக வெளிநாடு செல்பவர்களுக்கு 9 மாத இடைவெளிக்கு பதிலாக 3 மாத இடைவெளியில் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.

Related Stories: