15-24 வயதுடைய பெண்களில் சுமார் 50% பேர் நாப்கினுக்கு பதில் துணியையே பயன்படுத்தும் அவலம்

டெல்லி: 15-24 வயதுடைய பெண்களில் சுமார் 50% பேர் இன்னும் மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்கு பதில் துணிகளையே பயன்படுத்துவதாக தேசிய குடும்பநல சுகாதார ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 7 லட்சம் பெண்களிடமும், 1 லட்சம் ஆண்களிடமும் 2016-2021ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Related Stories: