திருமங்கலம் அருகே 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் கைது

மதுரை: திருமங்கலம் அருகே 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் விஜயகுமாரை(42) கைது செய்துள்ளனர்.

Related Stories: