உலகம் அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பை நிராகரித்தார் சரத் பொன்சேகா May 12, 2022 சரத் பொன்சேகா ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கொழும்பு: இலங்கை பிரதமர் பதவியை ஏற்குமாறு சரத் பொன்சேகாவுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்த நிலையில், அழைப்பினை அவர் நிராகரித்தார். ஜனாதிபதியின் கீழ் அரசில் எந்த பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என பொன்சேகா திட்டவட்டமாக தெரிவித்தார்.
உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள தங்களது கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் அறிவிப்பு
குர்பத்வந்த் சிங் பன்னுன் கொலை முயற்சி விவகாரம்; இந்தியாவின் விசாரணை முடிவுக்காக காத்திருக்கிறோம்: அமெரிக்கா தகவல்
போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு மறுப்பு; ரஃபா எல்லையில் காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் படையினர் 20 பேர் பலி
5வது முறையாக ரஷ்ய அதிபராக புடின் பதவியேற்பு: அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை தொடங்கினார்!!
காசா மீது இஸ்ரேல் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம்!!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸின் 3வது விண்வெளி பயணம் ரத்து.. கடைசி நேரத்தில் நடந்தது என்ன ?