நாமக்கல் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில் தனியார் பேருந்தை சிறைபிடித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்தில் இருந்து கீழே விழுந்த 9-ம் வகுப்பு மாணவி நேற்று காயம் அடைந்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: