உலகம் இலங்கை ராணுவத் தளபதி, காவல்துறை தலைவர் ஆகியோர் மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக உத்தரவு May 11, 2022 ஸ்ரீ இராணுவ தளபதி பொலிஸ் தலைவர் மனித உரிமைகள் ஆணைக்குழு கொழும்பு: இலங்கை ராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, காவல்துறை தலைவர் விக்ரமரத்ன ஆகியோர் மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் காலை 10 மணிக்கு மனித உரிமை ஆணைய குழு முன் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க