சென்னை ஐகோர்ட் கூடுதல் நீதிபதிகள் 9 பேர் நிரந்தரம்

டெல்லி: சென்னை உய்ரநீதிமன்றங்களில் கூடுதல் நீதிபதிகளாக உள்ள 9 பேரை நிரந்தர நீதிபதிகளாக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. கூடுதல் நீதிபதிகள் சந்திரசேகரன், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள், சதிகுமார் ஆகியோரை நிரந்தரமாக ஒப்புதல் அளித்துள்ளது, முரளிசங்கர், மஞ்சுளா, தமிழ்செல்வி, சிவஞானம் ஆகியோரையும் நிரந்தர நீதிபதிகளாக்க சுப்ரிம் கோர்ட் கொலீஜியம் முடிவு செய்துள்ளது. கூடுதல் நீதிபதி ஏ.ஏ நக்கீரன் மேலும் ஓராண்டு கூடுதல் நீதிபதியாக பணிபுரிவர் எனறு சுப்ரீம் கோர்ட் தீர்மானம் அளித்துள்ளது    

Related Stories: