உலகம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு May 10, 2022 சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் என பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. தெரிவித்திருக்கிறது. இலங்கை மக்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்