உலகம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவிப்பு May 10, 2022 சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினால் ஆட்சி அமைக்க தயார் என பிரதான எதிர்க்கட்சியான எஸ்.ஜே.பி. தெரிவித்திருக்கிறது. இலங்கை மக்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்க தயார் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உயர்பாதுகாப்பு மிக்க பகுதியில் அத்துமீறல் அமைச்சர்கள் வீடுகளின் மேல் டிரோன்கள் பறந்ததால் பதற்றம்: ஈரான் அச்சுறுத்தலா? விசாரணை
ஈரானின் தாக்குதலால் கத்தாரின் 17% LNG உற்பத்தி திறன் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக Qatar Energy நிறுவனம் வேதனை!
இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தாரில் எல்பிஜி ஆலையில் ஈரான் ஏவுகணை தாக்குதல்: கத்தார் அரசு கடும் கண்டனம்
அணுசக்தி செறிவூட்டல் நிலையங்களை ஈரான் அரசு மீண்டும் கட்டியெழுப்பி வருவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை : அமெரிக்கா