இந்தியா ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இரு தரப்புக்கு இடையே மோதல் எதிரொலி...நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு May 04, 2022 ஜோத்பூர், ராஜஸ்தான் ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இரு தரப்புக்கு இடையே மோதல் நடந்த நிலையில், நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை, ஆள்கடத்தல் வழக்கில் கைதான ரேவண்ணாவை 3 நாள் காவலில் விசாரிக்க எஸ்.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி
வேட்பாளரின் பிரசாரத்திற்கு எதிர்ப்பு; பாஜகவினர் தள்ளிவிட்டதால் விவசாயி பரிதாப பலி?- பஞ்சாப்பில் பதற்றம்
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்