ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இரு தரப்புக்கு இடையே மோதல் எதிரொலி...நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று இரு தரப்புக்கு இடையே மோதல் நடந்த நிலையில், நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: