கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது: போலீஸ் விசாரணை

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டார். கிராம சபை கூட்டத்தின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலரை காலணியில் அடித்ததாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அளித்த புகாரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

Related Stories: