தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27 ம் தேதி அதிகாலை தேர் வீதி உலாவின் போது எதிர்பாராவிதமாக உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து, சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் பலியாகினர்.
தஞ்சை: தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே களிமேடு கிராமத்தில் கடந்த 27 ம் தேதி அதிகாலை தேர் வீதி உலாவின் போது எதிர்பாராவிதமாக உயர் மின் அழுத்த கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து, சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் பலியாகினர்.