15 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க வந்த தந்தை வெட்டிக் கொலை

தஞ்சை: 15 ஆண்டுகளுக்கு பின்னர் மனைவி மற்றும் பிள்ளைகளை பார்க்க வந்த தந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஈ.பி.காலனியை சேர்ந்த கரும்பாயிரம் என்பவருக்கு ராதிகா, சிவசங்கரி என இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி ராதிகாவை பிரிந்து 2-வது மனைவி சிவசங்கரியுடன் திருப்பூரில் வசித்துவந்த கரும்பாயிரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: