உலகம் இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ஆலோசனை Apr 29, 2022 ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ இலங்கை கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இலங்கையில் அனைத்து கட்சிகளை கொண்ட இடைக்கால அரசு அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளது.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி