சென்னை சென்னை போன்று ஓசூர், திருப்பூர், மதுரையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்..!! Apr 28, 2022 பெருநகர வளர்ச்சிக் குழு ஒசூர் திருப்பூர் மதுரை, சென்னை சென்னை: சென்னை போன்று ஓசூர், திருப்பூர், மதுரையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.
சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு துரத்தி தந்தையை பிச்சை எடுக்க செய்த இரக்கமற்ற மகன்: நடவடிக்கை கோரி கலெக்டரிடம் புகார் மனு
கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில்களில் ஏசி பெட்டிகள் வர தாமதம்: ரயில்வே அதிகாரிகள் தகவல்
ரூ823 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையத்திற்காக தீவுத்திடலுக்கு மாறுகிறது பிராட்வே பஸ் நிலையம்: குறளகத்தை இடித்து 10 மாடி வணிக வளாகம்
கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து நிலையம், பூங்கா உள்ளிட்ட 158 இடங்களில் ஓஆர்எஸ் கரைசல்: 2.96 லட்சம் பாக்கெட்டுகள் கையிருப்பு; மாநகராட்சி ஆணையர் தகவல்