சென்னை போன்று ஓசூர், திருப்பூர், மதுரையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்த மசோதா பேரவையில் நிறைவேற்றம்..!!

சென்னை: சென்னை போன்று ஓசூர், திருப்பூர், மதுரையில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

Related Stories: