சட்டப்பேரவையில் இனி நாள் ஒன்றுக்கு 2 கவன ஈர்ப்பு தீர்மானம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும்.: சபாநாயகர் அப்பாவு

சென்னை: சட்டப்பேரவையில் இனி நாள் ஒன்றுக்கு 2 கவன ஈர்ப்பு தீர்மானம் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கவே 4-க்கும் மேற்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் அனுமதிக்கப்பட்டன. விதி 55-ன் கீழ் கொண்டுவரப்படும் கவன ஈர்ப்பு தீர்மானம் மட்டுமே இனி அவையில் எடுத்துக் கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: