பணியிட ரத்து முடிவு ரயில்வேக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தனியார் மயமாக்கலை கைவிட்டு, சேவைகளை சொந்த பணியாளர்களைக் கொண்டு மேம்படுத்தினால், தொடர்வண்டித் துறையின் வருவாய் அதிகரிக்கும். இத்தகைய சூழலில் தொடர்வண்டித்துறையில் பணியிடங்களை ரத்து செய்வது நிலைமையை மோசமாக்கும். எனவே, தொடர்வண்டித் துறையில் பணியிடங்களை ரத்து செய்யும் முடிவை கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: