வேலூர் தொரப்பாடி மேல்நிலைப்பள்ளியில் மேசையை உடைத்த விவகாரம்: ஆர்.டி.ஓ. விசாரணை

வேலூர்: வேலூர் தொரப்பாடி மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மேசையை உடைத்த விவகாரம் பற்றி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறது. தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் வகுப்பில் உள்ள மேசையை உடைக்கும் வீடியோ வைரலானது. வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட மாணவர், ஆசிரியர்களிடம் கல்வித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: