தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டம் இல்லை: வேதாந்தா தலைவர் அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்துக்கு மாற்ற திட்டம் இல்லை என்று வேதாந்தா தலைவர் அனில் அகர்வால் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க பல மாநிலங்கள் அழைப்பு விடுத்த போதும் தூத்துக்குடியில் இருந்து மாற்றும் திட்டம் இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க உச்சநீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: