கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் 2-வது நாள் விசாரணையை தொடங்கியது

சென்னை: கோடநாடு வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீஸ் 2-வது நாள் விசாரணையை தொடங்கியுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையிலான தனிப்படை சசிகலாவிடம் கேள்வி கேட்டு வருகிறது. கோடநாடு தொடர்பான ஆவணங்கள், முக்கிய கேள்விகளுக்கு சசிகலா விளக்கமளிக்கிறார்.

Related Stories: