ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையாக கஞ்சா வியாபாரியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.0 நடவடிக்கையாக கஞ்சா வியாபாரியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த 15 நாட்களில் 1,778 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டு 2,400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: