குளித்தலை கல்வி மாவட்ட அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

கரூர்: குளித்தலை கல்வி மாவட்ட அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் ஜெயராஜ், தமிழரசி, ஷகிலா, அருள்குழந்தை தேவதாஸ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

Related Stories: