கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம்

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜின் கோரிக்கை குறித்து சிபிசிஐடி பதிலளிக்க ஜூன் 7 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. சிபிசிஐடி ஒருவாரம் அவகாசம் கேட்ட நிலையில் வழக்கை ஜூன் 6-க்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.   

Related Stories: