தமிழகம் திண்டுக்கல் அருகே நில அதிர்வா? இரவில் கடும் சத்தத்துடன் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் Apr 11, 2022 திண்டுக்கல் திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கொ.கீரனூரில் கடும் சத்தத்துடன் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். கடும் சத்தத்துடன் இரவில் ஏற்பட்டது நில அதிர்வா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனையில் 43 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
புழல் சிறையில் விசாரணைக் கைதிகளை நேரடியாக சந்திக்க வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
பொது அமைதிக்கு குந்தகம் விளைக்கும் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கோவை எஸ்.பி அலுவலகத்தில் ஈஷா சார்பில் புகார் மனு
ஏடிஎம் கொள்ளையர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்: நாமக்கல் எஸ்.பி. ராஜேஷ் கண்ணன் பேட்டி
சென்னையில் தேர்வு மையம்; ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிக்கான மெயின் தேர்வு: முதல்நிலை தேர்வில் தேர்ச்சியடைந்த 650 பேர் எழுதினர்