அந்தமான் பகுதிகளில் விசைப்படகில் போதை பொருள் கடத்தி வந்த 13 பேர் கைது

சென்னை: அந்தமான் பகுதிகளில் விசைப்படகில் போதை பொருள் கடத்தி வந்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரான் படகில் போதைப்பொருட்களுடன் வந்த 13 பேரையும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் சென்னை காசிமேடு அழைத்து வந்தனர். காசிமேடு மீன்பிடி துறை முகத்தில் வைத்து 13 பேரிடமும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: